என் மன வானில்

Monday, August 20, 2007

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க‌

நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவருக்கும் என் சலாம் மற்றும் வணக்கங்கள்:)


சில பட பெயர்களை வைத்து சில சிரிப்பு சிந்தனைகள்.சிரிப்பதற்காக மட்டும்.:))

நானே ராஜா,நானே மந்திரி : அட இருந்துட்டு போயேன்.யாரு வேணாம்னா??

அலைகள் ஓய்வதில்லை : பெரிய ஆராய்ச்சி பண்ணி கண்டு புடிச்சிட்டாருய்யா.கண்டு புடிச்சிட்டாரு.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தம்பிக்கு எந்த ஊரு : சொன்னா என்ன எனக்கு கெளரவ டாக்டர் பட்டமா கொடுக்க போற.??

நான் அவன் இல்லை : அய்யோ அய்யோ தாங்க முடியலைடா சாமி.முதல்ல நீ நீ தானான்னு பாருப்பா.

வைகாசி பொறந்தாச்சி : அப்போ சித்திரை பொறக்கலையா.என்ன கொடுமை சார் இது.

பயணங்கள் முடிவதில்லை. : ஆமாம். அப்படியே not stop ஆ போயிகிட்டே இரு.வெளங்கிடும்.

போக்கிரி : உன் மூஞ்சிய முதல்ல கண்ணாடில்ல பாருப்பா.சிரிப்பு வருது.
புன்னகை மன்னன் : இப்படியே சிரிச்சிகிட்டே இரு. சீக்கிரமா கீழ்பாக்கம் போயிடுவே.

இளமை ஊஞ்சலாடுகிறது : அப்போ முதுமை ஊஞ்சலாடாதா??

காதல் அழிவதில்லை : பென்சிலால எழுதி ரப்பரால அழிச்சி பாரு .அழியும்.

நாளை நமதே : அப்போ இன்னிக்கி??

சின்ன தம்பி பெரிய தம்பி : அப்போ இடையில் ஒருத்தர் இருந்தா எப்படி கூப்பிடறது.




நேசத்துடன்
முஜிப்

0 Comments:

Post a Comment

<< Home