என் மன வானில்

Tuesday, May 09, 2006

கண்ணீர் Vs நீர்வீழ்ச்சி

கவலையெனும் முகாந்தரமாய் உருவெடுத்து,
ஓடும் வழிகளில் மன அழுத்தமெனும்
மூலிகைகளில் கலந்து,
சோகத்தின் பிரதிபலிப்பாய்
பிணி போக்கும் நிவாரணியாய்,
பருவ மழை பொய்பித்தாலும் கூட
வற்றாத ஜூவ நதியாய்,
பொய்ப்பிக்காமல் கொட்டுகிறது அருவி....


முஜிப்-அல்கோபர்

0 Comments:

Post a Comment

<< Home