கண்ணீர் Vs நீர்வீழ்ச்சி
கவலையெனும் முகாந்தரமாய் உருவெடுத்து,
ஓடும் வழிகளில் மன அழுத்தமெனும்
மூலிகைகளில் கலந்து,
சோகத்தின் பிரதிபலிப்பாய்
பிணி போக்கும் நிவாரணியாய்,
பருவ மழை பொய்பித்தாலும் கூட
வற்றாத ஜூவ நதியாய்,
பொய்ப்பிக்காமல் கொட்டுகிறது அருவி....
முஜிப்-அல்கோபர்
0 Comments:
Post a Comment
<< Home